Saturday, 11th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம்: மோர்பாளையம் பைரவநாத மூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிநாடு நடந்தது.
ஐப்பசிமாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, மல்லசமுத்திரம் அருகேயுள்ள மோர்பாளையம் ஸ்ரீபைரவநாத மூர்த்தி கோவிலில் உள்ள மூலவர் பைரவருக்கு சிறப்பு யாகம், அபிசேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.